காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றை மாசுபடுத்தும் சல்ஃபர் டை ஆக்ஸைடை அளவுக்கதிகமாக வளிமண்டலத்துக்கு அனுப்பும் முதன்மை நாடு இந்தியா என்று நாசா ஆய்வைச் சுட்டிக்காட்டி கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் தரவு வெளியிட்டுள்ளது.
உலகளவில் காற்றுமாசின் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 49 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக ஒர் ஆய்வறிக்கை கூறுகிறது.